சிறப்பு நிகழ்ச்சி : கண்ணன்
ஏப்ரல் முதல் நாள் மாலை. சிங்கப்பூர் கலைப்பள்ளியின் நவீன அரங்கு. மாணவர்கள், இளையர்கள், சமூகத் தலைவர்கள், கலைஞர்கள்,இலக்கியவாதிகள் என பலதரப்பட்ட மக்களால...
சிறப்பு நிகழ்ச்சி : நா.பாலா
'சுவாசம்'- அழகுத் தமிழை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு புதிய முயற்சி. எளிய செறிவான தமிழ்க் கவிதைகளுக்கு, ஷபீரின் அழகான இசையால் மெருகூட்டி, இச...
சிறப்பு நிகழ்ச்சி : தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
தமிழ்மொழி மாதத்தின் முத்தாய்ப்பாய் அமைந்தது தான் ‘நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை’ புத்தக வெளியீட்டு விழா. சிங்கையில் ‘நாகப்பட்டினம் முதல் சுவர்ணத...
போட்டி நிகழ்ச்சி : கண்ணன்
தமிழ் மொழி விழாவின் முதல் நிகழ்ச்சியாக அமைந்தது, ஆறு சிங்கப்பூர்த் தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள் இணைந்து நடத்திய -பேச்சுப் போட்டி. தமிழ்மொழிப் பண்பாட்டு...
போட்டி நிகழ்ச்சி : கண்ணன்
'சிங்கப்பூர் இளையர்களி சுயமாக சிந்தித்து நடக்கும் திறன் குறைந்தவர்கள்' என்ற தலைப்பில் போட்டியாளர்கள் வாதிட்டார்கள். ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளி இந்த...
போட்டி நிகழ்ச்சி : கண்ணன்
'இன்றைய இளைஞர்களிடம் அலட்சியமும், ஆடம்பரமும் அதிகரித்துள்ளன' - இந்தத் தலைப்பை ஒட்டிப் பேசினார்கள் பெண்டிமியர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். வெட்டிப் பே...
போட்டி நிகழ்ச்சி : தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
சொற்களம் இறுதி சுற்று 28/4/12 அன்று mediacorp அரங்கத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த விறுவிறுப்பான விவாதப் போட்டியைக் கண்டுக் கழிக்க மாணவர்கள், பள்ள...
போட்டி நிகழ்ச்சி : கண்ணன்
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடத்தப்படும் 'தமிழ் மொழி விழா 2012' நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கூடம்(சி), பெக்கியோ சமூக மன்ற இந்திய நற...
இளையர் நிகழ்ச்சி : தர்ஷினி
இந்தவருட 'மின்மினி 2012' போட்டிகள் எப்ரல் 5ம் தேதி நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த இளம் வயது மாணவர்கள் தங்கள் இனிய குரலில் பேசி, பாடி பார்வையாளர...
இளையர் நிகழ்ச்சி : அருள்மதி லெனின்
தேசியக் கல்விக் கழகத் தமிழ்மொழி மன்றத்தின் 15வது செயற்குழு, ஒன்பதாம் ஆண்டாகச் சின்னஞ்சிறு மேடை–2012 என்னும் நிகழ்ச்சியை 7 ஏப்ரல் 2012 அன்று செவ்வனே நி...
இளையர் நிகழ்ச்சி : ஆதித்யா
தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடந்து வரும் கலக்கல் விழா இந்த ஆண்டும் 'இவண் தியேட்டர்ஸ்' ஏற்பாட்டில், உட்லேண்ட்ஸ் வட்டார நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க...
இளையர் நிகழ்ச்சி : மெஹ்ராஜ் பேகம்
மாண‌வ‌ர்க‌ள் தங்களின் திற‌ன்க‌ளை வெளிக் கொண‌ரவ‌த‌ற்கு, அரங்க‌ம் 2012, ஏப்ர‌ல் 28-ஆம் தேதிய‌ன்று எம்டிஐஎஸ்(MDIS) அரங்கில் வ‌ழிவ‌குத்து தந்திருந்தது. இந...
கருத்தரங்குகள் : பாரதி மூர்த்தியப்பன்
தமிழ் மொழி மாத நிகழ்வுகளில் ஒன்றாக தங்கமீன் இணைய இதழ் வழங்கிய சிறுகதைப் பயிலரங்கு ஏப்ரல் 7&8 ஆகிய தேதிகளில் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழிக் கற்றல் வளர்...
கருத்தரங்குகள் : அருள்மதி லெனின்
தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரின் தமிழ்மொழி மாதமான ஏப்ரல் மாதம் ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கினைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்திவருகின்றது...
கருத்தரங்குகள் : தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
யீஷுன் தொடக்கக் கல்லூரி இந்திய கலாசார மன்றம் பெருமையுடன் தனது 24 ஆவது பல்கலைக் கழக புதுமுகு வகுப்புகளுக்கான தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கருத்தரங்கை க...
கருத்தரங்குகள் : சாந்தி சத்தியா
சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமையன்று ( 28 ஏப்ரல் 2012 ) தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்...
குடும்ப நிகழ்ச்சி : தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
‘தமிழை பேசுவோம்; தமிழில் நேசிப்போம்’ என்ற முழக்க வரியோடு தொடங்கிய தமிழ்மொழி மாத நிகழ்வுகளில் ஒன்றுதான் நூலகத்தில் குதூகலம். இந்நிகழ்ச்சி வளர்தமிழ் இயக...
சமூக நிகழ்ச்சி : கண்ணன்
ஏப்ரல் 6ம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம் மக்களால் நிரம்பி வழிந்தது. தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழக ஏற்பாட்டில் நடக்கும் திருக்குறள் விழா...
சமூக நிகழ்ச்சி : ஹேமலதா
தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு சிங்கப்பூர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிற...
சமூக நிகழ்ச்சி : ஆதித்யா
'சித்திரைக் கலைவிழா 2012'-ற்குதான் அந்தக் கூட்டம். செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம்நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட...
சமூக நிகழ்ச்சி : கண்ணன்
மாதவி இலக்கிய மன்றத்தின் சார்பில் சிலம்பு கண்ட செந்ந்தமிழ் விழா 2012 கோவிந்தசாமி பிள்ளை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வளர்தமிழ் இயக்கத்தின் ஏற...
பயிலரங்கக் கதைகள்
அவர் ஓர் முன்னாள் கைதி என்று அருகிலிருந்தவர் என்னிடம் வந்து கூறும்போது நான் வியந்தேன். எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. அவர் தான் எனது வாழ்க்கையி...
பயிலரங்கக் கதைகள்
முற்பகுதி இடிக்க ஆரம்பிக்கப்பட்டது அம்மாவும் தங்கையும் அருகே இருந்த மாமா வீட்டிற்கு சென்றனர். நான் அப்பாவிற்கு சமைப்பதற்காக அவருடன் தங்கினேன். ஒவ்வொரு...
பயிலரங்கக் கதைகள்
பொதுவாக நீண்ட தூர பயணத்திற்கும் குறுகிய பயணத்திற்கும் இரயிலில் செல்வதை வழக்காகக் கொண்டவன் நான். இதில் நீண்ட பயணம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட...
 
 

CopyRight 2010 © Goldfish Publications